2018-ல் நடந்த நீட் தேர்வு தொடர்பாக சிபிஎஸ்இ அதிகாரிகளுக்கு சிபிசிஐடி சம்மன்

சென்னை: 2018-ம் ஆண்டு நடந்த நீட் தேர்வு தொடர்பாக சிபிஎஸ்இ அதிகாரிகளுக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. சம்மனில் வெளிமாநிலத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் பட்டியலையும் சிபிஎஸ்இ அதிகாரிகளிடம் சிபிசிஐடி போலீஸ் கேட்டுள்ளது.

Related Stories: