சென்னை: 2018-ம் ஆண்டு நடந்த நீட் தேர்வு தொடர்பாக சிபிஎஸ்இ அதிகாரிகளுக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. சம்மனில் வெளிமாநிலத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் பட்டியலையும் சிபிஎஸ்இ அதிகாரிகளிடம் சிபிசிஐடி போலீஸ் கேட்டுள்ளது.
Tags : CBCID ,CBSE ,CBSE Officers , CBCID summons to CBSE officials regarding the 2018 NEET Exam