×

மேலாளர் பழனியப்பன் தற்கொலை: காஞ்சிபுரத்தில் சரவணபவன் ஓட்டல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: மேலாளர் பழனியப்பன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்காக காஞ்சிபுரத்தில் உள்ள 3 சரவணபவன் ஓட்டல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஊழியர்களுக்கு முன்பணம் வழங்கியதால் ஓட்டல் நிர்வாகம் கண்டித்ததால் பழனியப்பன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.


Tags : Palaniappan ,suicide ,hotel staff protest ,Saravanapavan ,Kanchipuram Saravanabhavan ,Kanchipuram , Saravanabhavan hotel manager Palaniappan commits suicide in Kanchipuram
× RELATED பூந்தமல்லி அருகே கார் தலைகுப்புற...