மகாராஷ்டிரா பள்ளிகளில் மராத்தி மொழி கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்பதற்கான மசோதா நிறைவேற்றம்

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா பள்ளிகளில் மராத்தி மொழி கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்பதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் பெரும்பான்மை ஆதரவுடன் மராத்தி மொழி கட்டாய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related Stories: