சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

சென்னை: சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் நடந்த வன்முறையை கட்டுப்படுத்தவில்லை என மத்திய அரசு மீது குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

Related Stories: