இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவு

மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 5-வது நாளாக சரிவை சந்தித்து உள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 143 புள்ளிகள் சரிந்து 39,746 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃபடி 45 புள்ளிகள் சரிந்து 11,633 புள்ளிகளில் நிறைவு பெற்றது. 

Related Stories: