டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிப். 28, 29-ம் தேதிகளில் நடைபெறவிருந்த சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைப்பு

டெல்லி: வடகிழக்கு டெல்லி மற்றும் டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிப்ரவரி 28 மற்றும் 29-ம் தேதிகளில் நடைபெறவிருந்த 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான தேர்வுகளை சிபிஎஸ்இ ஒத்திவைத்துள்ளது. டெல்லியின் மற்ற பகுதிகளில் தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்படும். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான தேர்வின் அடுத்த தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: