இந்தியன்-2 படப்பிடிப்பு தள விபத்து தொடர்பாக இயக்குனர் ஷங்கரிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு

சென்னை: இந்தியன்-2 படப்பிடிப்பு தள விபத்து தொடர்பாக இயக்குனர் ஷங்கரிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு பெற்றது. மத்திய குற்றப்பதிவு போலீசார் இயக்குனர் ஷங்கரிடம் 2.30 மணி நேரம் விசாரணை நடத்தினர். பிப் 19-ம் தேதி ஈவிபி பிலிம் சிட்டியில் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

Related Stories: