சென்னை: போராட்டங்களில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பங்கேற்கக் கூடாது என்பதற்கு விதிகள் உள்ளதா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. குடியுரிமை திருத்த சட்ட போராட்டத்திற்கு எதிரான மனுவை விசாரித்த நீதிமன்றம் சட்ட விதிகள் இருந்தால் தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.