குற்றம் மதுரையில் சிறுவர்களின் ஆபாச படங்களை இணையதளங்களில் பதிவேற்றியதாக ஒருவர் கைது Feb 27, 2020 சிறுவர்கள் மதுரை மதுரை மதுரை: சிறுவர்களின் ஆபாச படங்களை இணையதளங்களில் பதிவேற்றியதாக மதுரையில் சுந்தரபாண்டி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒத்தக்கடையைச் சேர்ந்த சுந்தரபாண்டியை போக்சோவில் கைது செய்து போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
மதுரை ரயில் நிலையத்தில் தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தையை கடத்திய 2 பெண்கள் 24 மணி நேரத்தில் கைது..!!
கம்போடியாவில் இருந்து மலேசியா வழியாக சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.35 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்..!!
தென்காசி மாவட்டம் சிவகிரி வனப்பகுதியில் வெடிகுண்டு வைத்து காட்டு பன்றிகளை வேட்டையாடிய 3 பேர் கைது..!!
படிக்க விடாமல் வேலைக்கு போக சொல்லி டார்ச்சர் தந்தை மீது மாணவன் அளித்த புகாரை விசாரிக்க சென்ற 2 போலீசாருக்கு வெட்டு
பெற்றோரிடம் சண்டை போட்டு வீட்டில் இருந்து வெளியேறியவர் கோவை, மணப்பாறைக்கு அழைத்து சென்று சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோவில் ஒருவர் கைது; மற்றொருவருக்கு வலை