குற்றம் சேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தில் மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தை அடித்துக்கொலை Feb 27, 2020 பாலியல் துன்புறுத்தல் சேலம் மாவட்டம் சேலம்: சேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை அடித்துக்கொலை செய்யப்பட்டார். தற்காப்புக்காக தந்தையை அடித்துக் கொலை செய்ததாக 16 வயது பள்ளி மாணவி தகவல் அளித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் சிவகிரி வனப்பகுதியில் வெடிகுண்டு வைத்து காட்டு பன்றிகளை வேட்டையாடிய 3 பேர் கைது..!!
படிக்க விடாமல் வேலைக்கு போக சொல்லி டார்ச்சர் தந்தை மீது மாணவன் அளித்த புகாரை விசாரிக்க சென்ற 2 போலீசாருக்கு வெட்டு
பெற்றோரிடம் சண்டை போட்டு வீட்டில் இருந்து வெளியேறியவர் கோவை, மணப்பாறைக்கு அழைத்து சென்று சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோவில் ஒருவர் கைது; மற்றொருவருக்கு வலை
தோகாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.28 கோடி கோகைன் பறிமுதல்: ராஜஸ்தான் வாலிபர் கைது