திருச்சி அருகே ஜம்புகேஸ்வர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் 505 தங்க காசுகள் கண்டுபிடிப்பு

திருச்சி: திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் 505 தங்க காசுகள் கண்டுபிக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் வாழை பயிரிட தோண்டியபோது மண்பானை ஒன்றில் தங்க காசுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Related Stories: