டெல்லி வன்முறை சம்பவங்கள் தொடர்பாக, இதுவரை 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்: டெல்லி காவல்துறை

டெல்லி: வடகிழக்கு டெல்லி வன்முறை சம்பவங்கள் தொடர்பாக, இதுவரை 106 பேர் கைது செய்யப்பட்டு, 18 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் வடகிழக்கு டெல்லியில் உள்ள முக்கியமான பகுதிகளில் உள்ளூர்வாசிகளுடன் உரையாடி, அங்குள்ள நிலைமையைப் பற்றி அறிந்து கொண்டுள்ளனர்.

Related Stories: