மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 25 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி: முதல்வர் அறிவிப்பு

சென்னை: மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 25 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவியை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 25 பேரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல், அனுதாபம் தெரிவித்துள்ளார்.

Related Stories: