இலங்கையில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட 1.45 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: இலங்கையில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட 1.45 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 3 பயணிகள் கடத்தி வந்த ரூ.63.75 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: