சாலைகளை தோண்டாமல் அதன் மீதே மீண்டும் சாலைகளை அமைப்பது ஏன்?.. சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: சாலைகளை தோண்டாமல் அதன் மீதே மீண்டும் சாலைகளை அமைப்பது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பிப்ரவரி 28-ல் ஆஜராகி விளக்கமளிக்க குடிநீர் வழங்கல் துறை, உள்ளாட்சித்துறை, நெடுஞ்சாலை துறை செயலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாலைகளை தோண்டாமல் மீண்டும் அமைப்பதற்கு ஒப்பந்ததாரரை கண்காணிக்கும் அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: