ஜப்பானில் டைமண்ட் பிரின்ஸ் கப்பலில் இருந்த 5 தமிழர்கள் உள்பட 163 இந்தியர்கள் நாடு திரும்புகின்றனர்

டோக்கியோ: ஜப்பானில் டைமண்ட் பிரின்ஸ் கப்பலில் இருந்த 5 தமிழர்கள் உள்பட 163 இந்தியர்கள் நாடு திரும்புகின்றனர். கப்பலில் இருந்த 163 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதியானதை அடுத்து இந்தியா திரும்புகின்றனர். ஜப்பானின் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் நாடு திரும்ப உள்ளனர்.

Related Stories: