2018-ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-4 தேர்வில் ஒம்காந்தன், ஜெயக்குமார் முறைகேடு செய்ய முயற்சி செய்ததாக தகவல்

சென்னை: 2018-ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-4 தேர்வில் ஒம்காந்தன், ஜெயக்குமார் முறைகேடு செய்ய முயற்சி செய்ததாக தகவல் தெரியவந்துள்ளது. விடைத்தாள் பாதுகாப்புக்கு சென்ற காவலர் கவனத்துடன் செயல்பட்டதால் முறைகேடு முயற்சி தோல்வி அடைந்துள்ளது. 2018 குரூப்-4 தேர்வில் முறைகேடு செய்ய 40-க்கும் மேற்பட்ட தேர்வர்களிடம் ரூ.7 லட்சம் முதல் 9 லட்சம் வரை பணம் வாங்கியது தெரிய வந்துள்ளது.

Related Stories: