டெல்லியில் கலவரம் நிகழ்ந்த பகுதிகளில் சூழல் கட்டுப்பாட்டில்தான் உள்ளது: அஜித் தோவல் பேட்டி

டெல்லி: டெல்லியில் கலவரம் நிகழ்ந்த பகுதிகளில் சூழல் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். நிலைமையை சமாளிக்க உள்துறை அமைச்சர் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

Related Stories: