தமிழகம் திருவாரூர் அருகே ஓடாச்சேரியில் ஓ.என்.ஜி.சி. வாகனங்கள் கிராம மக்கள் சிறைபிடிப்பு Feb 26, 2020 ஓஎன்ஜிசி Odacherry திருவாரூர் பிடிப்பு திருவாரூர் கிராம மக்களைக் கைப்பற்றுகிறது திருவாரூர்: திருவாரூர் அருகே ஓடாச்சேரியில் ஓ.என்.ஜி.சி. வாகனங்களைச் சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். முட்செடிகளை சாலையில் குறுக்கே போட்டு 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை ஏற்பு 18ம் தேதி வெளியிட்ட அலுவலக உத்தரவு திரும்ப பெறப்பட்டது: உள்துறை செயலாளர் அமுதா அறிக்கை
இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர், யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை காட்டுங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
2021ல் சட்டமன்ற தேர்தலைவிட மக்களவை தேர்தலுக்கு கூடுதலாக 1,18,037 பேர் சொந்த ஊர் பயணம்: போக்குவரத்து துறை செயலாளர் தகவல்
கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும் தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்