திருவாரூர் அருகே ஓடாச்சேரியில் ஓ.என்.ஜி.சி. வாகனங்கள் கிராம மக்கள் சிறைபிடிப்பு

திருவாரூர்: திருவாரூர் அருகே ஓடாச்சேரியில் ஓ.என்.ஜி.சி. வாகனங்களைச் சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். முட்செடிகளை சாலையில் குறுக்கே போட்டு 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.

Related Stories: