டெல்லி: டெல்லியில் வடகிழக்கு வட்டாரத்தில் நாளை நடைபெற இருந்த சிபிஎஸ்இ 12-ம் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு வட்டாரத்தில் பல்வேறு இடங்களில் கலவரம் நடைபெற்று வருவதால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் வடகிழக்கு வட்டாரத்தில் நாளை நடைபெற இருந்த சிபிஎஸ்இ 12-ம் தேர்வு ஒத்திவைப்பு
- வடகிழக்கு பிராந்தியம்
- தில்லி
- சிபிஎஸ்இ 12 வது ஒத்திவைப்பு நாளை திட்டமிடப்பட்டுள்ளது
- வடகிழக்கு பிராந்திய