டெல்லியில் வடகிழக்கு வட்டாரத்தில் நாளை நடைபெற இருந்த சிபிஎஸ்இ 12-ம் தேர்வு ஒத்திவைப்பு

டெல்லி: டெல்லியில் வடகிழக்கு வட்டாரத்தில் நாளை நடைபெற இருந்த சிபிஎஸ்இ 12-ம் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு வட்டாரத்தில் பல்வேறு இடங்களில் கலவரம் நடைபெற்று வருவதால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: