வடகிழக்கு டெல்லியில் அமைதியை வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் பேரணி

டெல்லி: வடகிழக்கு டெல்லியில் அமைதியை வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் பேரணி நடைபெற்று வருகிறது. பேரணியில் பிரியங்கா காந்தி உள்பட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: