மன்னார்குடி கோட்டாட்சியருக்கு பி.ஆர்.பாண்டியன் மிரட்டல்

மன்னார்குடி: மன்னார்குடியில் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பி.ஆர்.பாண்டியன் திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அழைப்பே இல்லாமல் பேச்சுவார்த்தைக்கு பி.ஆர்.பாண்டியன் வந்ததற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மன்னார்குடி அருகே கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மன்னார்குடியில் முத்தரப்பு பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

Related Stories: