டெல்லி: வன்முறையை தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வன்முறையை தூண்டும் வகையில் பேசியவர்கள் மீது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. வழக்குப்பதிவு தொடர்பாக நாளைக்குள் பதிலளிக்க டெல்லி காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.