திருவண்ணாமலையில் கரும்பு விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கரும்பு விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். தனியார் சர்க்கரை ஆலை, கரும்பு நிலுவைத் தொகை ரூ.26 கோடியை உடனே வழங்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories: