குரூப் 1 தேர்வு முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு

சென்னை: குரூப் 1 தேர்வு முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடர்ந்துள்ளது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தால் உண்மை வெளிவராது என்பதால் சிபிஐ விசாரிக்க வேண்டும் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: