குற்றம் ஈரோட்டில் 17 வயது சிறுமியை வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை: மகிளா நீதிமன்றம் உத்தரவு Feb 26, 2020 கற்பழிப்பு சிறையில் ஈரோடு: ஈரோட்டில் 17 வயது சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் கார்த்திக் என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மெக்கானிக் கார்த்திக்கு சிறை தண்டனை மற்றும் ரூ. 25,000 அபராதம் விதித்து ஈரோடு மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரே நபர் 2 ஒட்டு போட முயற்சி தட்டிக்கேட்ட திமுக நிர்வாகி கார் மீது பாமகவினர் கல்வீச்சு: போலீஸ் வேன் கண்ணாடியும் உடைப்பு, 7 பேர் கைது
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு