சென்னை: 2018-ல் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக சென்னை மருத்துவகல்லூரி மாணவர் தனுஷ் மற்றும் அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய மகனுக்கு உதவிய தந்தை தேவேந்திரனையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.