×

2018-ல் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக சென்னை மருத்துவகல்லூரி மாணவர் மற்றும் தந்தை கைது

சென்னை: 2018-ல் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக சென்னை மருத்துவகல்லூரி மாணவர் தனுஷ் மற்றும் அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய மகனுக்கு உதவிய தந்தை தேவேந்திரனையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.


Tags : Chennai Medical College ,student , Chennai Medical College,student ,father arrested, impersonating ,NEET 2018
× RELATED சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழக மாணவர் 78 ஆவது இடம்..!!