×

உயர்நீதிமன்றத்தில் வேலைவாங்கித்தருவதாக கூறி 11 பேரிடம் ரூ.37 லட்சம் மோசடி செய்த வழக்கறிஞர் கைது

நாமக்கல்: உயர்நீதிமன்றத்தில் வேலைவாங்கித் தருவதாக கூறி 11 பேரிடம் ரூ.37 லட்சம் மோசடி செய்த வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல்லை சேர்ந்த 11 பேரிடம் மோசடி செய்ததாக வழக்கறிஞர் சதீஷ் குமாரை போலீசார் கைது செய்தனர்.


Tags : Lawyer ,
× RELATED இந்திய வழக்கறிஞருக்கு விருது