×

சாகித்ய அகடமி விருது பெற்ற கே.வி.ஜெயஸ்ரீக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: சாகித்ய அகடமி விருது பெற்ற கே.வி.ஜெயஸ்ரீக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.திமுக தலைவரும்-சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு:சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகடமி விருதை பெற்றுள்ள கே.வி.ஜெயக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக சங்க இலக்கியக் காட்சிகளை மையமாக வைத்து மலையாளத்தில் எழுத்தாளர் மனோஜ் குரூர் எழுதிய  நாவலை கேவி ஜெயஸ்ரீ தமிழில் மொழிபெயர்த்தார். ‘’ நிலம் பூத்து மலர்ந்த நாள்’’ என்ற அந்த நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருது பெற்றுள்ளது. கேவி ஜெயயின் மொழிபெயர்ப்புப் பணி தொடரட்டும்! தமிழ்ப்படைப்புலகம் செழிக்கட்டும்!இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.



Tags : KV Jayasri ,MK Stalin , Sagitta, Academy, Award-winning, MK Stalin ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...