×

டெல்லியில் வன்முறையாளர்களை கண்டதும் சுடுவதற்கு உத்தரவிட்டுள்ளது காவல்துறை

டெல்லி: டெல்லியில் வன்முறையாளர்களை கண்டதும் சுடுவதற்கு காவல்துறை உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் பல இடங்களில் நடைபெற்ற வன்முறையில் இதுவரை 11 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் டெல்லி காவல்துறையில் சிறப்பு ஆணையாளராக ஐ.பி.எஸ் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா உடனடியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Tags : Delhi ,shootings , Delhi, violence, police
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு