×

வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாவட்டத்திலும் பள்ளிகள் நாளை மூடப்படும் என அறிவிப்பு

டெல்லி: டெல்லி வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாவட்டத்திலும் பள்ளிகள் நாளை மூடப்படும் என துணை முதல்வர் மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாளைய வாரிய தேர்வுகளை ஒத்திவைக்க மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திடம் கோரப்பட்டுள்ளது.

Tags : Schools ,Northeast District , Violence, Northeastern District, Schools, Notice
× RELATED நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக...