டெல்லி: பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல் அமைதி காக்க வேண்டும் என டெல்லி காவல்துறை டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. வடகிழக்கு பகுதியில் உள்ள பொதுமக்கள் சட்டத்தை அவர்கள் கையில் எடுத்துக் கொள்ள வேண்டாம். எம்.எச்.ஏவிடம் இருந்து போதுமான படைகள் கிடைக்கவில்லை என்று டெல்லி காவல்துறை கூறியதாக சில செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது, இந்த தகவல் தவறானது. MHA தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கிறது. வடகிழக்கு மாவட்டத்தில் போதுமான போலீஸ் படை, சிஏபிஎஃப் மற்றும் மூத்த அதிகாரிகள் நிறுத்தப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் சில பகுதிகளில் 144 வது பிரிவு விதிக்கப்பட்டுள்ளது.