அமராவதி: அமெரிக்காவுக்கே ஒரே ஒரு தலைநகர் இருக்கும் போது ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் வேண்டுமா என்று கேள்வி எழுப்பியுள்ள ஜெகன்மோகன் ரெட்டி எதிர்ப்பாளர்கள், டிரம்ப் தலையிட்டு தங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தெலங்கானா மாநிலத்தின் தலைநகராக ஹைதராபாத் செயல்படும் என அறிவிக்கப்பட்டதால், சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்தபோது அமராவதியை ஆந்திர தலைநகராக உருவாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. தற்போது ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில் அமராவதியோடு விசாகப்பட்டினம், கர்னூலையும் நிர்வாக நகரங்களாக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.
அமெரிக்காவுக்கே ஒரே ஒரு தலைநகர் இருக்கும் போது ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் வேண்டுமா? டிரம்பின் உதவியைக் கோரி நூதன ஆர்ப்பாட்டம்
- ஆந்திரப் பிரதேசம்
- தலைநகரங்களில்
- எங்களுக்கு
- ஆர்ப்பாட்டம்
- எதிர்ப்பாளர்களை
- டிரம்ப்
- அமராவதியைக் காப்பாற்றுங்கள்