×

தஞ்சை மாவட்டம் நீலத்தநல்லூரில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 லாரிகள் பறிமுதல்

தஞ்சை: தஞ்சை மாவட்டம் நீலத்தநல்லூரில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜா, பழனி, வேலு ஆகிய 3 லாரி ஓட்டுனர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Neelathanallur Three , Three trucks , sand smuggling ,Neelathanallur
× RELATED தமிழ்நாட்டில் 13 இடங்களில் 100 டிகிரி...