தமிழில் மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது கே.வி.ஜெயஸ்ரீக்கு அறிவிப்பு

சென்னை: தமிழில் மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது கே.வி.ஜெயஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நிலம் பூத்து மலர்ந்த நாள் என்ற மலையாள நாவலை தமிழில் மொழி பெயர்த்ததற்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: