×

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நிறுத்திவைக்கப்பட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் மார்ச் 4-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நிறுத்திவைக்கப்பட்ட 102 பதவிகளுக்கான மறைமுக தேர்தல் மார்ச் 4-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஊராட்சி தலைவர், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், ஒன்றிய குழு தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு மார்ச் 4-ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


Tags : elections ,bodies , Rural Local Government, Indirect Election
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...