திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பாலபாரதி எம்.எல்.ஏ தலைமையில் விவசாயிகள் போராட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பாலபாரதி எம்.எல்.ஏ தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திண்டுக்கல்-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலைக்காக கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு கூடுதல் இழப்பீடு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Related Stories: