டெல்லியில் ஏற்பட்டுள்ள கலவரம் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா, துணை நிலை ஆளுநருடன் ஆலோசனை

டெல்லி: டெல்லியில் ஏற்பட்டுள்ள கலவரம் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா, துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலுவுடக் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. டெல்லியில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் பங்கேற்றுள்ளார். டெல்லியில் கலவரத்தால் பாதித்த வட்டாரங்களுக்கு மத்திய ரிசர்வ் போலீசின் 35 படை அணிகள் அனுப்பப்பட்டு உள்ளனர்.

Related Stories: