டெல்லியில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் 6 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு: நீதிபதி சந்திரசூட் தகவல்

டெல்லி: டெல்லியில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் 6 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி சந்திரசூட் தகவல் தெரிவித்தார். பன்றிக்காய்ச்சல் பரவி வருவது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு தலைமை நீதிபதிக்கு நீதிபதி சந்திரசூட் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

Related Stories: