திருப்பூரில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கியில் ரூ.18 லட்சம் கொள்ளை போன நிலையில் வாடிக்கையாளர்கள் வங்கியை முற்றுகை

திருப்பூர்: திருப்பூரில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கியில் ரூ.18 லட்சம் கொள்ளை போன நிலையில் வாடிக்கையாளர்கள் வங்கியை முற்றுகையிட்டுள்ளனர். இந்நிலையில் வங்கி முன் வாடிக்கையாளர்கள் முற்றுகைப் போராட்டத்திற்கு போலீசார் அனுமதிக்கவில்லை என்பதால் வாடிக்கையாளர்கள், போலீசார் இடையே வாக்குவாதம் நடைபெற்று வருகிறது.

Related Stories: