×

வடகிழக்கு டெல்லியை சேர்ந்த மக்கள் அமைதிகாக்க டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் வேண்டுகோள்

டெல்லி: வடகிழக்கு டெல்லியை சேர்ந்த மக்கள் அமைதிகாக்க டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். வன்முறையால் அனைவரும் பாதிக்கப்படுவார்கள் என்றும் டெல்லிக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்றும் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 2 நாட்களாக டெல்லியில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாகவும் கெஜ்ரிவால் வேதனை தெரிவித்துள்ளார்.


Tags : Aravinda Kejriwal ,North-East Delhi ,Arvind Kejriwal , Delhi Chief Minister,Arvind Kejriwal, appeals, peacekeeping,North-East Delhi
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...