ஓராண்டுக்கு பிறகு காவிரி ஆணைய கூட்டம் டெல்லியில் தொடங்கியது

டெல்லி: ஓராண்டுக்கு பிறகு காவிரி ஆணைய கூட்டம் டெல்லியில் தொடங்கியது. மத்திய நீர்வளத்துறை ஆணைய தலைவர் ராஜேந்திர குமார் ஜெயின் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான நீர் பங்கீடு உள்ளிட்டவை குறித்து ஆணைய கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

Related Stories: