இந்தியா ஓராண்டுக்கு பிறகு காவிரி ஆணைய கூட்டம் டெல்லியில் தொடங்கியது Feb 25, 2020 சந்தித்தல் காவிரி ஆணையம் தில்லி டெல்லி: ஓராண்டுக்கு பிறகு காவிரி ஆணைய கூட்டம் டெல்லியில் தொடங்கியது. மத்திய நீர்வளத்துறை ஆணைய தலைவர் ராஜேந்திர குமார் ஜெயின் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான நீர் பங்கீடு உள்ளிட்டவை குறித்து ஆணைய கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம் மக்கள் பாஜகவுக்கு பதிலடி கொடுப்பர்: டெல்லி அமைச்சர் கோபால் ராய் சாடல்
ராம நவமி நாளில் அயோத்தி ராமரின் நெற்றியில் விழுந்த சூரிய கதிர்கள் திலகம்: டேப்லெட்டில் தரிசித்தார் பிரதமர் மோடி
சிறையில் இருந்து ஆட்சி நடத்த கெஜ்ரிவாலுக்கு அனுமதி வழங்க வேண்டும்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு
நேற்று 29 நக்சல்கள் சுட்டுக் கொலை: விரைவில் நக்சல் இல்லாத இந்தியா உருவாகும்.! போலீசுக்கு அமித் ஷா பாராட்டு
பணப்பட்டுவாடாவை தடுக்கவில்லை!: புதுச்சேரியில் தேர்தலை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அதிமுகவினர்..!!
பணப்பட்டுவாடா புகார் எதிரொலி: புதுச்சேரியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் வலியுறுத்தல்