நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட கோரிய வழக்கு மார்ச் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

டெல்லி: நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட கோரிய வழக்கு மார்ச் 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் தொடர்ந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: