டெல்லி ஐதராபாத் இல்லத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். டெல்லி ஐதராபாத் இல்லத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தைக்குப் பிறகு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. பாதுகாப்பு, தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை, வர்த்தகம் தொடர்பாக இந்தியாவும் அமெரிக்காவும் ஒப்பந்தம் செய்ய உள்ளது.

Related Stories: