தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு விசாரணை ஆணையத்தில் ரஜினி வழக்கறிஞர் இளம்பாரதி ஆஜர்

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு விசாரணை ஆணையத்தில் ரஜினி வழக்கறிஞர் இளம்பாரதி ஆஜரானார். தனிநபர் விசாரணை ஆணையத்தில் ஆஜராக ரஜினிக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் சமூக விரோதிகள் ஊடுருவினார்கள் என ரஜினி பேசியிருந்தார்.

Related Stories: