ராணிப்பேட்டையில் உள்ள தனியார் தோல் மற்றும் காலணிகள் தயாரிப்பு ஆலையின் ஊழியர்கள் போராட்டம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் உள்ள தனியார் தோல் மற்றும் காலணிகள் தயாரிப்பு ஆலையின் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொழிற்சாலையில் முன்னறிவிப்பின்றி 92 ஊழியர்களை பணி நீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories: