மார்ச்-26ல் மாநிலங்களவை உறுப்பினர் பதவி தேர்தல் நடைபெறும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: பல்வேறு மாநிலங்களில் காலியாகும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் மார்ச் 26-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிகிறது.  மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 6-ம் தேதி தொடங்குகிறது.

Related Stories: