ஆந்திராவில் இருவேறு இடங்களில் செம்மரக் கட்டைகள் கடத்தியதாக 27 தமிழர்கள் உட்பட 29 பேர் கைது

ஆந்திரா: ஆந்திராவில் இருவேறு இடங்களில் செம்மரக் கட்டைகள் கடத்தியதாக 27 தமிழர்கள் உட்பட 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காஜிப்பேட்டை மண்டலம் நாகசாமி பள்ளி வனப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூரைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 4 கார்கள், ஒரு லாரி மற்றும் 47 செம்மரக்கட்டைகளைப் ஆந்திர போலீஸ் பறிமுதல் செய்தது.

Related Stories: