×

2019-ம் ஆண்டில் போராட்டம் நடத்தியதற்காக தலித் அமைப்பு தலைவர்கள் மீது வழக்குப்பதிவு

சென்னை: 2019-ம் ஆண்டில் போராட்டம் நடத்தியதற்காக சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் தலித் அமைப்பு தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக சென்னையில் ஆர்ப்பாட்டம் தமிழ் புலிகள் கட்சித் தலைவர் நாக்கை திருவள்ளுவன் வழக்குப்பதிவு செய்துள்ளார்.


Tags : leaders , In the year 2019, Dalit leaders filed a case against the protesters
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...